Thursday, November 08, 2018

தேடல்


உன்னை தேடி ,
கடலில் மூழ்கி ,
கரையின்றி நீந்தி ,
உண்னை காணாது ,
அழுது சோகம் வளர்த்து ,
பின்னொரு நாளில் ,
மூழ்கியது உன் நட்பின் கடலில் என
புரிந்து கொண்டேன் !
புரிந்த அடுத்த தருணத்தில் ,
கரையாய் உன் கைகளை ,
பற்றி கொண்டேன் !

No comments: