Friday, March 18, 2016

ஒளியைத் தேடி..

மறையாத தொலைவில்,
மறைந்த நிலவொன்றின் ஒளி தேடி 
தேயாத மாலை பொழுதில் அலைகிறேன்!

மாலை தேய்ந்து , இரவு வந்து 
கனவில் உழன்று , உன்னை கண்டு 
நிலவை அடைந்தேன்.
ஒளியின் சிதறல் கண்களை நனைக்க,
விழிக்கையிலே உன் காதலை புரிந்தேன் !

No comments: