Sunday, December 01, 2013

கனவு!

உன் நினைவென்ற கனவை தேடி
உறங்க செல்கிறேன்!
நிஜமென்ற வெளிச்சம் வந்து,
உன் நினைவென்ற கனவை கொன்றது!
இன்பம் பாதி துயரம் மீதி என,
கனவும் நிஜமாய் போனது!

No comments: