Thursday, December 15, 2011

அஹிம்சையின் எதிர்வினை!




காந்தியின் அஹிம்சையை கிண்டல் செய்த போது,
காந்தி இப்படி நினைத்திருக்கலாம்!...

"நாணலை போல வளைந்து வளைந்து
 உங்களது இதயத்தின் காயங்களை 
மெலிதாய் வருடுகிறேன்! - இதோ 
என் பின்னால் முதுகினை கீறி,
முதுகெலும்பு உள்ளதா என்று தேடி பார்க்கிறார்கள்!
வழிந்தோடுவது என் குருதி அல்ல!
இத்தனை நாள் உங்களிடமிருந்து - நான் 
திருடி வைத்திருந்த கண்ணீர் துளிகள்!"

No comments: