Tuesday, May 05, 2009

காதல்

மாற்றத்தை தந்து விட்டாய்!
தடுமாற்றத்தை தந்து விட்டாய்!
நினைவில் வந்து விட்டாய்!
என் உயிரோடு கலந்து விட்டாய்!
எத்தனை வருடங்கள் காத்திருந்தேன்
இத்தனை சுகங்கள் காண்பதற்கு..
உன் கரு விழியில் - என்
இரு விழி பார்வை தொலைந்ததனால்..
உன் அங்கங்களை பார்க்கும்
வாய்ப்பு இல்லை எனக்கு!
ஆனால் உன் உள்ளத்து மலர் தோட்டத்தில்
புத்தம் புதிய ரோஜாவாய் மலர்ந்தேன்!..

No comments: