Tuesday, May 05, 2009

துயரம்...


சில மௌனங்கள் உடைக்கப்பட வேண்டும்!
பிரிந்த உறவுகளில் ஏற்படும் மௌனங்கள்
ஓட்ட முடியாத உடைந்த உறவுக்கு
இட்டு செல்லும்....
சில மௌனங்கள் உடைக்கப்பட வேண்டும்!
என் மௌனத்தை நான் உடைக்கிறேன்.
நம் களங்கமில்லா நட்பு இன்னும் சிறிது
காலம் பிழைத்து இருப்பதற்கு..

No comments: