Thursday, May 28, 2009

கவிதை



நான் எழுத மறந்த கவிதையை தான்
தினம் தினம் எழுதுகிறேன்..
ஆனால் என்ன செய்வது,
கவிதை என்பது என்னவென்று தான்
அடிக்கடி மறந்து விடுகிறேன்!

No comments: